காகம் கரைகிறது
கனவு கலைகிறது
கருமை விலகிறது
காலையாகியது
வெயிலும் எறிகிறது
வியர்த்து வழிகிறது
பற்றி எரிகிறது
பகலும் ஆகியது
வானம் சிவக்கிறது
வனப்பாயிருக்கிறது
மனமும் மகிழ்கிறது
மாலையாகியது
நாளும் நகர்கிறது
நித்திரை அழைக்கிறது
இருளும் சூழ்கிறது
இரவு ஆகியது.
கனவு கலைகிறது
கருமை விலகிறது
காலையாகியது
வெயிலும் எறிகிறது
வியர்த்து வழிகிறது
பற்றி எரிகிறது
பகலும் ஆகியது
வானம் சிவக்கிறது
வனப்பாயிருக்கிறது
மனமும் மகிழ்கிறது
மாலையாகியது
நாளும் நகர்கிறது
நித்திரை அழைக்கிறது
இருளும் சூழ்கிறது
இரவு ஆகியது.