வாழ்ந்து வந்தவன் வெளியேறி ஓடட்டும்
வாழ வந்தவன் வாழ வேண்டும்
மனித உரிமைகள் மதிப்பற்று போகட்டும்
மனித மிருகங்கள் வாழ வேண்டும்
உலக நியதிகள் உடைந்து சிதறட்டும்
கலக கயவர்கள் வாழ வேண்டும்
பச்சிளம் பாலகர் பசியோடு தவிக்கட்டும்
பஞ்ச பாதகர் வாழ வேண்டும்
சொந்த நாட்டவர் அகதியா அலையட்டும்
வந்தேறு வஞ்சகர் வாழ வேண்டும்
சொந்த கிறிஸ்தவரும் நொந்து வாடட்டும்
அந்த மதத்தவர் வாழ வேண்டும்
மனிதாபிமானம் மடிந்து தொலையட்டும்
அநியாய ஆக்கிரமிப்பாளன் வாழ வேண்டும்
மேற்குலக வாதம்
மேட்டுக்குடி நியாயம்
No comments:
Post a Comment