காருக்குப் பெற்றோல் நிரப்ப ஓ டீ யிலும் பீபீயிலும் வீணாகும் வாழ்க்கை,
சில பத்து மீற்றர் தூரத்துப் பள்ளிக்குக் கூட நடக்க முடியாத சிக்கல்,
நடைப்பயிற்சி வேண்டி மிசின் வாங்கும் நிலை,
சில வேளை பள்ளிக்கே போக முடியாத பாபம்,
சனத்திற்கு முன்னால் சாதாரணமாய் நிற்க,
நடக்க முடியாத அவதி,
சாளை மீன் பொரியலும் சுங்கான் சுண்டலும் ருசிக்க இயலா பரிதாபம்,
மார்க்கட்டில் மலிவாய் வாங்க முயாம -fபூட் சிட்டியில் மாட்டு,
இன்னும் இன்னோரன்ன அவதிகள், சிக்கல்கள், மாட்டுகள், பரிதாபங்கள்,................
படித்தோரே!
மீண்டு வாருங்கள் இந்தப் பரிதாப வறட்டுக் கௌரவத்திலிருந்து..........
செம கடி..
ReplyDeleteவலிக்கிற மாதிரிக் கடி..
வெளுத்து வாங்கிட்டீரே..
போதுமப்பா..!