என்ன பாவம் செய்தார்
இந்த ஏழை வயோதிபர் உமக்கு?
உழைப்பினை உறிஞ்சி தானே
ஊர் போற்ற பட்டம் பெற்றீர்!
திரண்டனர் மூர்க்கம் கொண்டே
திக்கற்று தவிக்குது சனம்
என்ன பாவம் செய்தார்
இந்த ஏழை வயோதிபர் உமக்கு?
வலியின் விளையுள்
வருமே மறுமை வரையும்
வருகின்ற வினாவிற்கு
விடை சொல்ல துணை வருமா?
No comments:
Post a Comment