ஒவ்வொரு இடியிலும்
இடிந்து வீழ்வோம் என்றா நினைத்தாய்
இன்னுமின்னும் இறுக்கம் பெற்று
உறுதி கொள்கிறோம் புரிவாய்
சதி செய்வதிலேயே உன் சிந்தனைகளெல்லாம்
சீரழிந்து கிடக்க
சிதறிக்கிடந்த எம் ஈமானின் உணர்வுகள்
சீர்பெற்று சிறப்படைந்துது கொண்டுதான் இருக்கின்றன
எம் ஈமானின் சிந்தனைக்கு முன்னே உன்
சாமானிய சிந்தனை ஒரு சாமானா
புரிகின்ற அந்நாளில்
நீயும் எம்மணியின் முன்னணி உறுப்பினராகியிருப்பாய்
இன்ஷா அல்லாஹ்!
ஹிதாயத் உன்னையும் ஒரு நாள் வந்து சேரும்
அது நாள் வரை எம் தியாகங்கள் தொடரும்.......
In FB on 23 Dec 2020
No comments:
Post a Comment